Friday, July 24, 2009

யாரடா நீ ?

யாரடா.........நீ என்னக்கு...........?

என் உயிரை களவாடிய
களவான.........?
இல்லை...விழிகளால்
உயிர் தீண்ட வந்த
காதலனா...........?
இல்லை....என் உயரில்
பாதி(பதி)யாக வந்த......
...................?
யாரடா நீ .............?

0 comments: