பத்து மாதம்
சுமந்து பெற்றவள்
தாய்எனில்
இத்தனை வருடமாய்
உன்னை சும்மந்து
கொண்டு இருக்கும்
என்னை என்னெவென்று
அழைப்பாய்!
Wednesday, July 29, 2009
காதல்
குழந்தை
கால் வலிக்கும்
வரை.........
உன் வீரல்!
பிடித்து நடக்க
வேண்டும்!
இரண்டு
வயது
குழந்தையாக!...........
புன்னகை
தவம்
Monday, July 27, 2009
நீ
நனைந்த என் விழிகளை
நாசுக்காக துடைத்துவிட்டு
பூட்டிய என் இதழ்களில்
புன்னகையை மலரவிட்டு
நல்லவற்றை
நையாண்டியாய் எடுத்துரைத்து
நான்கு பக்கம் நான் உண்டு என்று
நம்பிக்கை தரும் உறவாய்
நீ........................
Friday, July 24, 2009
யாரடா நீ ?
யாரடா.........நீ என்னக்கு...........?
என் மனம்
Thursday, July 23, 2009
ரசிகன்
ஒரு நாள்
நீ உன் தங்கையின்
தோழிகளுடன்
"கண்ணாம்பூச்சி"
விளையாடிகொண்டிருதாய்.
அப்போது பெய்தா
எதிர்பாராத மழையில்
உன் தோழிகள்
"ஐயோ மழை !"
என்று சிதறி ஓடினார்கள்....
நீ மட்டும்,
"அய் மழை!"
என்று மழையில்
நனைந்தாய்.
அன்றுதான் முதன்முதலில்
ரசிக்கஆரம்பித்தேன்
மழையையும், உன்னையும்!
Wednesday, July 22, 2009
உன்னை நினைத்து
நீ இல்லாமலேயே
உன்னோடு
வாழ்ந்து
கொண்டுஇருக்கிறேன்
விரும்பினால்
நீயும் வந்து
வாழ்ந்து
கொளளலாம்..................
எதைக் கேட்டாலும்
வெட்கத்தையே தருகிறாயே
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்..........?
நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும் சொல்
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்.............
தன நிழலை
தானே சுமக்கும் தஞ்சை கோபுரம் போலே
உன்னை நான் சுமப்பேன்..........
Tuesday, July 21, 2009
காதலியின் ஆசை
ஏழு பிரவிஎளும்
தொடருமோம்
திருமண பந்தம்........
இது நமக்கு
எத்தனையாவது
பிரவிஎன தெரியாது.......
போன பிரவில்
உன்னுடன் நான்
வாழ்ந்த நியாபகம்........
கண்ணாளனே.........
கனவில் நீ வந்தால்.......
கண்ண குளிரக் காணமல்
கண்ணயர்ந்து
தூங்கி விடகூடதென
தூங்காமலே
விழித்திருக்கிறேன்......
ஆம்.......நாளும்
உன் நினைவில்
நானும்......
பசிதிருகிறேன்.....
தனித்திருக்கிறேன்....
விழித்திருக்கிறேன்..
எதற்காக?
என் இனியவனே........
உன் மனைவி என்கிற
'பதவி'காக!
காதலியின் வர்ணிப்பு
என்னைப் பத்தி ரெண்டே வார்த்தையில் சொல்லத் தெரியுமா?""எத்தன வேணும்? சொல்…"
Labels: காதலின் வர்ணிப்பு
காதலின் வலி
மின்னல் தெறிக்கப் பார்த்தாய்-
மிச்சம் இன்றித் தொலைந்தேன்.
கன்னம் குழியச் சிரித்தாய்-
கனவில் நழுவிப் போனேன்.
காதல் கற்று தந்தாய்-
காற்றில் கவிதை கண்டேன்.
ஊடல் கொண்டு வதைத்தாய் -
உயிரின் மொத்தம் இழந்தேன்.
பிரிவின் போது சொன்னாய்-
காலம் காயத்தை ஆற்றும்!
*
*
*
காலம் காயத்தை ஆற்றும்!
காதலை..??
Labels: காதலின் வலி