Wednesday, July 29, 2009

தவம்

ஆயிரம் துறவிகள் வந்தாலும்.....
என் தவத்திற்கு இடு ஆகாது
அவர்களது தவ வலிமை.....
ஏன் என்றால்......
நான் வரமாய் பெற்றது
உன் அன்பையும்........
உன் விழியோர சிரிப்பையும்......

0 comments: