Friday, July 24, 2009

என் மனம்

என்ன விரட்டினாலும் விடாமல்
காலை சுற்றும்
நாய் குட்டி போல.....
என் மனம்.......
உன்னையே சுற்றுகிறதே......!
ஏய் பயப்படதே.....
இந்த பப்பி..........
உன்னை எதுவும் செய்துவிடாது.......
உன் காலை சுற்றி
வாலை ஆட்டுவது தவிர...........

0 comments: