Wednesday, July 22, 2009

உன்னை நினைத்து

நீ இல்லாமலேயே
உன்னோடு
வாழ்ந்து
கொண்டுஇருக்கிறேன்
விரும்பினால்
நீயும் வந்து
வாழ்ந்து
கொளளலாம்..................


எதைக் கேட்டாலும்
வெட்கத்தையே தருகிறாயே
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்..........?


நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும் சொல்
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்.............

தன நிழலை
தானே சுமக்கும் தஞ்சை கோபுரம் போலே
உன்னை நான் சுமப்பேன்..........

1 comments:

Ritchie said...

kaadhalai pondru sugamaanathu intha kavithaigal...