நீ இல்லாமலேயே
உன்னோடு
வாழ்ந்து
கொண்டுஇருக்கிறேன்
விரும்பினால்
நீயும் வந்து
வாழ்ந்து
கொளளலாம்..................
எதைக் கேட்டாலும்
வெட்கத்தையே தருகிறாயே
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்..........?
நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும் சொல்
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்.............
தன நிழலை
தானே சுமக்கும் தஞ்சை கோபுரம் போலே
உன்னை நான் சுமப்பேன்..........
Wednesday, July 22, 2009
உன்னை நினைத்து
Posted by
Sakthivel
at
8:17 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
kaadhalai pondru sugamaanathu intha kavithaigal...
Post a Comment