Tuesday, July 21, 2009

காதலின் வலி

மின்னல் தெறிக்கப் பார்த்தாய்-
மிச்சம் இன்றித் தொலைந்தேன்.
கன்னம் குழியச் சிரித்தாய்-
கனவில் நழுவிப் போனேன்.
காதல் கற்று தந்தாய்-
காற்றில் கவிதை கண்டேன்.
ஊடல் கொண்டு வதைத்தாய் -
உயிரின் மொத்தம் இழந்தேன்.
பிரிவின் போது சொன்னாய்-
காலம் காயத்தை ஆற்றும்!
*
*
*
காலம் காயத்தை ஆற்றும்!
காதலை..??

1 comments:

Unknown said...

Kalam Kayathai matrum.
Kadhalai perungamakum vazhum kalam varai