Wednesday, July 29, 2009

புன்னகை

ஒரு மழை கால மாலை நேரத்தில்........
நான் குடையுடன் நடக்கையில்.......
நீயோ புன்னகையுடன் மழையில் நடந்தாய்.......
ஹையோ.... மின்னல்........
பிறகு தான் தெரிந்தது மின்னல் மழையினால் அல்ல
உன் புன்னகைய்னால் என்று............
யார் சொன்னது....?
மின்னலில் இருந்து
மின்சாரம் எடுக்க முடியாது என்று......?

0 comments: