Tuesday, July 21, 2009

காதலியின் ஆசை

ஏழு பிரவிஎளும்
தொடருமோம்
திருமண பந்தம்........
இது நமக்கு
எத்தனையாவது
பிரவிஎன தெரியாது.......
போன பிரவில்
உன்னுடன் நான்
வாழ்ந்த நியாபகம்........
கண்ணாளனே.........
கனவில் நீ வந்தால்.......
கண்ண குளிரக் காணமல்
கண்ணயர்ந்து
தூங்கி விடகூடதென
தூங்காமலே
விழித்திருக்கிறேன்......
ஆம்.......நாளும்
உன் நினைவில்
நானும்......
பசிதிருகிறேன்.....
தனித்திருக்கிறேன்....
விழித்திருக்கிறேன்..
எதற்காக?
என் இனியவனே........
உன் மனைவி என்கிற
'பதவி'காக!

0 comments: