Monday, October 12, 2009

1

மாலைப்பொழுது

மேகத்தில் மலைகள் படர்ந்து நிற்பது போல காட்சி தெரிந்தது
அதன் முடிவில் தென்னை மரங்கள் காற்றின் இசைஅறிந்து நடனங்கள் ஆடின
பகலவன் மறைந்தானொ இல்லையொ எனும் பயத்துடன் சந்திரன் மெல்ல வெளிவர
பறவைகள் இங்கும் அங்குமாய் திசைகள் பல நொக்கி பறந்து கொன்டிருந்தன
என்ன வியப்பு நட்சத்திர படையெ இருக்கும் மேகத்தில் ஒரெ ஒரு நட்சத்திரம் மின்னியது
அது ஒரு அழகான மாலைப்பொழுது