Monday, October 12, 2009

மாலைப்பொழுது

மேகத்தில் மலைகள் படர்ந்து நிற்பது போல காட்சி தெரிந்தது
அதன் முடிவில் தென்னை மரங்கள் காற்றின் இசைஅறிந்து நடனங்கள் ஆடின
பகலவன் மறைந்தானொ இல்லையொ எனும் பயத்துடன் சந்திரன் மெல்ல வெளிவர
பறவைகள் இங்கும் அங்குமாய் திசைகள் பல நொக்கி பறந்து கொன்டிருந்தன
என்ன வியப்பு நட்சத்திர படையெ இருக்கும் மேகத்தில் ஒரெ ஒரு நட்சத்திரம் மின்னியது
அது ஒரு அழகான மாலைப்பொழுது

1 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in