Monday, July 27, 2009

நீ

நனைந்த என் விழிகளை
நாசுக்காக துடைத்துவிட்டு
பூட்டிய என் இதழ்களில்
புன்னகையை மலரவிட்டு
நல்லவற்றை
நையாண்டியாய் எடுத்துரைத்து
நான்கு பக்கம் நான் உண்டு என்று
நம்பிக்கை தரும் உறவாய்
நீ........................

0 comments: